![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/Untitled-8-copy.jpg?resize=708%2C352&ssl=1)
மக்கள் வரிசையில் காத்திருப்பது என்பது அனைத்திற்குமானதாகிப் போய்விட்ட நிலையில் வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார வரிசையில் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரவாகி வருகின்றது.
நேர்மையான அரசியலுக்காக இவர் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.