![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/686006.jpg?resize=708%2C422&ssl=1)
தென்னாபிரிக்காவில் உலகை உலுக்கும் புதிய வைரஸ் திரிபு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பீ.1.1.529 என்ற இந்த வைரசானது டெல்டா திரிபைவிட ஐந்துமடங்கு வீரியமானது என தெரிவிக்கப்படுகின்றது. இத்திரிபானது ஏனையவற்றை விட மிக வீரியமானது என விஞ்ஞானி ஒருவர் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வேகமாகப் பரவக்கூடிய இந்த வைரஸ் தென்னாபிரிக்கா, போன்ற சில நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.