இலங்கைசெய்திகள்

தேசப்பற்று கொண்ட இளைஞர்களே போராட்டம் நடத்துகின்றனர் – ஜனாதிபதி!!

Kottapaya Rajapaksa

ஜனாதிபதி இன்று கருத்து தெரிவிக்கும் போது, நாட்டில் போராட்டங்களை நடாத்தும் இளைஞர்களில் பெரும்பான்மையானோர் நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் எனவும் இவர்கள் நாட்டுக்காக போராட முன்வந்துள்ளமை நல்லதொரு ஆரம்பம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button