![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/1-2.jpg?resize=708%2C472&ssl=1)
ஜனாதிபதி இன்று கருத்து தெரிவிக்கும் போது, நாட்டில் போராட்டங்களை நடாத்தும் இளைஞர்களில் பெரும்பான்மையானோர் நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் எனவும் இவர்கள் நாட்டுக்காக போராட முன்வந்துள்ளமை நல்லதொரு ஆரம்பம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஜனாதிபதி இன்று கருத்து தெரிவிக்கும் போது, நாட்டில் போராட்டங்களை நடாத்தும் இளைஞர்களில் பெரும்பான்மையானோர் நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் எனவும் இவர்கள் நாட்டுக்காக போராட முன்வந்துள்ளமை நல்லதொரு ஆரம்பம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.