இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஓட்டப் போட்டியில் தேசிய சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!!

Killinochchi

பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் தேசிய ரீதியிலான ஓட்டப்போட்டியில்  கிளிநொச்சி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன்  முதலாவது இடத்தினைப் பெற்று, வரலாற்றில் முதன் முறையாகத் தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button