இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

எரிபொருள் நெருக்கடி – நடுவீதியில் கதறி அழுத ஆசிரியை!!

Kilinochchi

எரிபொருளுக்காக நடுவீதியில் ஆசிரியர் ஒருவர் கதறி அழுத சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கம் அசிரியர்களுக்கு எந்த அடிப்படையிலும் முன்னுரிமை வழங்குவதில்லை என கிளிநொச்சியில் நடு வீதியில் அரசு ஆசிரியை ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் தெரியவருவது,

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆசிரியை ஒருவர் கடந்த மூன்று நாட்களாக பெற்றோலுகாக எரிபொருள் நிலையத்திற்கு வந்துபோவதாக பெற்றோல் இல்லாததால் பாடசாலைக்கு செல்ல முடியவில்லை என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button