இலங்கைமுக்கிய செய்திகள்

மட்டுப்படுத்தப்பட்டுள்ள மண்ணெண்ணெய் விநியோகம்!

Kerosene

மண்ணெண்ணெய் விநியோகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளொன்றில் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெயே வழங்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இக்கட்டுப்பாடானது உடன் அமுலாகும் வகையில் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button