இலங்கைசெய்திகள்

இலங்கையின் முதல் பெண்மணி யாழ்ப்பாணம் வருகிறார்!

Jaffna

இலங்கையின் முதல் பெண்மணி மைத்திரி விக்கிரம சிங்க எதிர்வரும் 28ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என கூறப்படுகிறது.

களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட பேராசிரியரும் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி விக்கிரமசிங்க, யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ‘பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்’ என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்டு முதன்மை உரை ஆற்றவுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button