இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்!!

Jaffna

மே 18 தமிழ் இன அழிப்பு வாரம் ஆரம்பமாகியுள்ளது.

யாழ். நல்லூரடியில் அமைந்துள்ள திலீபன் அவர்களின் நினைவுத் தூபியின் முன்பாக முள்ளிவாய்க்கால் இன் அழிப்பு நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ளது.

இன அழிப்பின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் காய்ச்சப்பட்டது.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button