செய்திகள்விளையாட்டு

கோலாகலமாக ஆரம்பமானது வடக்கின் பெருந்துடுப்பாட்டச் சமர்!!

Jaffna

யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ். பரியோவான் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கிடையேயான வடக்கின் பெருந் துடுப்பாட்டச்சமர் ஆரம்பமாகியுள்ளது.

யாழ். மத்திய கல்லூரியின் அருகிலுள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைகள் நடைபெற்று , மௌன அஞ்சலி,  கொடியேற்றல் போன்ற சம்பிரதாயங்களுடன்     ஆரம்பமாகி,  போட்டியாளர்களை விருந்தினர்களுக்கு அறிமுகம் செய்யும்  நிகழ்வினைத்  தொடர்ந்து போட்டிக்களம் விறுவிறுப்பாகியது. அதன் காட்சிப்படங்கள் இங்கே…..

Related Articles

Leave a Reply

Back to top button