இலங்கைசெய்திகள்

யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!!

jaffna

இன்றைய தினம் முன்பாக பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை வலியுறுத்தியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தன்போது கருத்துரைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், இலங்கை ஒரு நாட்டின் கடனை செலுத்துவதற்கு மற்றுமொரு நாட்டிடம் கடனை கோர இனி இடமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button