இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் இரு பிரதானிகள் இலங்கை வருகை!!

International Monetary Fund

சர்வதேச நாணய நிதியத்தின் இரு பிரதானிகள் எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர்.

இலங்கை அரசால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே அவர்கள் இங்கு வருகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராரஜபக்ச உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுகளை முன்னெடுக்கவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button