இந்தியாசெய்திகள்

புதுடில்லியில் காற்றுமாசு காரணமாக குறைவடையும் ஆயுள்காலம்!!

India

காற்றுமாசு காரணமாக புதுடில்லி மக்களின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகளால் குறைவடையும் என அமெரிக்க ஆய்வு ஒன்றில் கூறப்படுகிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தினை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் காற்று மாசு காரணமாக வருடாந்தம் மில்லியன் கணக்கானோர் மரணிப்பதாகவும் தற்போதைய காற்று மாசு அளவீட்டில் படி சராசரி ஆயுட்காலம் 5 ஆண்டுகளால் குறைவடைவதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button