இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உணவு விசமானதில் நூற்றுக்கு மேற்பட்ட பணியாளர்கள் வைத்திய சலையில் அனுமதி!!

Hospital

கொக்கல பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் உணவு விசமானதில் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு , இத் தொழிற்சாலையில் இடம்பெற்ற மாநாட்டில் உணவு வழங்கப்பட்டது, இந்த உணவே விசமாகியுள்ளது எனவும் இதனால் 114 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button