இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி பூநகரியில் உதவி வழங்கல் நிகழ்வு!!

help

பத்தினி அம்மன் வீதி கம்பர்மலை – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குணரத்தினம்.சுகேந்திரன்(சுதா) என்பவர் 27.12.2021 திங்கட்கிழமை அன்று பரமன்கிராய் – பூநகரி என்னும் இடத்தில் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு தலா 3 000.00 வீதம் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இவரது சமூகப்பணியை பலரும் பாராட்டியுள்ளனர்.

தொகுப்பு – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button