இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சீரற்ற காலநிலை -24,628 பேர் பாதிப்பு பாதிப்பு!!

heavy rain

இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ் அனர்த்தத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

6954 குடும்பங்களைச் சேர்ந்த 24628 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பாதகமான வானிலை காரணமாக 3 வீடுகள் முழுமையாகவும்இ 83 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. சுமார் 793 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

14 மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button