இலங்கைசெய்திகள்

நாட்டில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு!!

இடர் முகாமைத்துவ நிலையம்இ பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனிடையே இருவர் காயமடைந்துள்ளனர்.
தற்போதைய மழையுடனான வானிலை காரணமாக 249 குடும்பங்களை சேர்ந்த 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 635 வீடுகள் பகுதியளவிலும் 12 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button