இலங்கைசெய்திகள்

இன்று இடியுடன் கூடிய மழை சாத்தியம்!!

heavy rain

வளிமண்டலவியல் திணைக்களத்தின் நாளாந்த அறிக்கையில் நாட்டின் சில பாகங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பாகங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button