![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-22-at-19.39.19-1.jpeg?resize=677%2C937&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-22-at-19.39.19.jpeg?resize=708%2C481&ssl=1)
ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு பகுதியைச் சேர்ந்த மதியழகன் கரிஸ்ராஜ் என்ற 8 வயதுச் சிறுவன் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
இவர் உலகம் முழுவதிலும் இருந்து ஆறு லட்சத்து ஆறாயிரத்து நாற்பத்தொன்பது சிறார்கள் பங்குபற்றிய முத்திரை வடிவமைக்கும் போட்டியில் முதல் இடம் பிடித்ததன் மூலமே கின்னஸில் பதிவாகியுள்ளார். இவர் மேலும் பல சாதனைகளைப் படைத்து உயர ஐவின்ஸ்தமிழ் இணையதளம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.
தகவல் – பிரபா அன்பு