இலங்கைசெய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்த அறிவிப்பு!!

gread 5

தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் வெளியிடுவதற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதேநேரம், கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button