இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அரச பணியாளர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியானது!!
Government servants

இன்று (24) முதல் அரச பணியாளர்கள் வழமை போன்று பணிக்குச் சமுகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பணியாளர்கள் உட்பட அனைத்து அரச பணியாளர்களும் நாளை று முதல் வழமை போல் பணிக்கு சமுகமளிக்க வேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.