இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி – முப்படைத் தளபதிகள் சந்திப்பு!!

Gottapaya

கடந்த 9ம் திகதி ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி நாட்டை விட்டுச் சென்றுவிட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலேயே உள்ளார் எனவும் நேற்று (11-07-2022) காலை முப்படைத் தளபதிகளைச் சந்தித்துள்ளார் எனவும் தெரியவருவதாக செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button