![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/gs2.jpg?resize=708%2C399&ssl=1)
சம்பவ நேரத்தில் குறித்த எரிவாயு அடுப்பினை இயக்கி விட்டு வெளியில் சென்ற வேளை இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/gs1.jpg?resize=708%2C399&ssl=1)
குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/gs3.jpg?resize=708%2C399&ssl=1)
இன்று(2) காலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வளத்தாப்பிட்டி 1 பகுதியில் குறித்த எரிவாயு அடுப்பு வெடிப்புக்குள்ளாகியுள்ளதுடன் இச்சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை.
வழமை போன்று தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை இயக்கிய போது குறித்தவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/gs4.jpg?resize=708%2C399&ssl=1)
செய்தியாளர் கிஷோரன்