இலங்கைசெய்திகள்

வாகனத்தை மறித்து எரிவாயு கொள்கலன்களை அள்ளிச் சென்ற மக்கள்!!

gas

கொழும்பு – ஆர்மர்ஸ் வீதியில் எரிவாயு விநியோகம் செய்து கொண்டிருந்த பாரவூர்தியை மக்கள் தாக்கியதால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பாரவூர்தியை முற்றுகையிட்டு மக்கள் தாக்கியதில் 100 எரிவாயு கொள்கலன்கள் காணாமல் போயுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button