![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-6277a5d1a3f70.jpg?resize=600%2C400&ssl=1)
கொழும்பு – ஆர்மர்ஸ் வீதியில் எரிவாயு விநியோகம் செய்து கொண்டிருந்த பாரவூர்தியை மக்கள் தாக்கியதால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பாரவூர்தியை முற்றுகையிட்டு மக்கள் தாக்கியதில் 100 எரிவாயு கொள்கலன்கள் காணாமல் போயுள்ளன.
கொழும்பு – ஆர்மர்ஸ் வீதியில் எரிவாயு விநியோகம் செய்து கொண்டிருந்த பாரவூர்தியை மக்கள் தாக்கியதால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பாரவூர்தியை முற்றுகையிட்டு மக்கள் தாக்கியதில் 100 எரிவாயு கொள்கலன்கள் காணாமல் போயுள்ளன.