இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோவின் முக்கிய அறிவிப்பு!!

gas

எதிர்வரும் மே மாத இறுதிக்குள் எரிவாயு பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் நகர்ப் பகுதிகளில் உள்ளமையினால் நகர்ப்பகுதிகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினை விரைவில் முடிவுக்கு வந்து விடும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button