![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/Priyantha-Kumara-1-1-1.jpg?resize=708%2C389&ssl=1)
பாகிஸ்தானில் படுகொலை படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் நேற்றுமுன்தினம் நாட்டு கொண்டு வரப்பட்டதுடன்இ பின்னர் அவரது பூதவுடல் கணேமுல்ல – பொக்குண சந்தி – கந்தலியத்த பாலுவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இவரது இறுதிக்கிரியைகள் கனேமுல்ல – பொல்ஹேன பொது மயானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
அவரது இல்லத்துக்கு மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சென்று நேற்று அஞ்சலி செலுத்தினர்.