இலங்கைசெய்திகள்

எரிபொருளுக்கு ஜனவரியில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

fuel

இலங்கையில் இருப்பில் உள்ள மசகு எண்ணெய் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி வரையே போதுமானதாக இருக்கும் என இலங்கை கனியவள கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி மசகு எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.

இதற்கு முன்னர் மசகு எண்ணெய் நாட்டுக்குக் கொண்டு வரப்படாவிடத்து சுமார் 20 நாட்களுக்கு சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button