இலங்கைசெய்திகள்

எரிபொருள் பதுக்குவோருக்கு எதிராக பொலிஸார் அதிரடி நடவடிக்கை!!

Fuel

எரிபொருளைப் பதுக்கி விற்போரைக் காட்டிக் கொடுத்தால் பணப்பரிசு வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.

எரிபொருளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசில்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலீஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்விபரம் கீழ் வருமாறு

© 100 லீற்றருக்கு கீழ்:- ரூ. 50,000/-
© 100 – 500 லீற்றர்:- ரூ. 200,000/-
© 500 லீற்றருக்கு மேல்:- ரூ. 300,000/-

Related Articles

Leave a Reply

Back to top button