இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

யாழின் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்!!

Fuel

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திகைகள் முடங்கும் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பாக பத்திரிக்கை நிறுவனத் தலைவர்கள் , ஆசிரியர் பீடத்தினர் வடமாகாண ஆளூநர் , மாவட்டச் செயலர் ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும் சாதகமான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எரிபொருள் தட்டுப்பாட்டால் பெரும் சிரமங்களையே எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button