இலங்கைசெய்திகள்

பதற்றமான சூழலில் இலங்கை மின்சார சபை தலைமை காரியாலயம்!!

ceylon electricity board

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் தலைமை காரியாலயத்தில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு அதன் தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button