![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/21-617a52d84a8ad.jpg?resize=600%2C400&ssl=1)
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் தலைமை காரியாலயத்தில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு அதன் தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.