இலங்கைசெய்திகள்

உணவுப் பொதிகளின் விலைகள் அதிகரிப்பு!!

food

எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக உணவுப் பொதிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. அத்துடன் தற்போது

முட்டை , கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளமையால், உணவுப் பொதிகளின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளன.

கோழி இறைச்சி உணவுப் பொதியின் விலை 300 ரூபாவாகவும், மீன் உணவுப் பொதியின் விலை 250 ரூபாவாகவும், முட்டை உணவுப் பொதியின் விலை 240 ரூபாவாகவும், மரக்கறி உணவுப் பொதியின் விலை 220 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button