இலங்கைசெய்திகள்

விருந்தகத்தில் தீ விபத்து -லிந்துலையில் சம்பவம்!!

Fire accident

லிந்துலையில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.

குறித்த விருந்தகத்தின் சமயலறையில் அவர், பணியாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரது ஆடையில் தீப்பற்றியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர், லிந்துலை – லெமலியர் தோட்டத்தைச் சேர்ந்த 72 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் லிந்துலை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button