![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62a22616b7294.jpg?resize=600%2C400&ssl=1)
ரஷ்யாவின் நடவடிக்கை காரணமாக இருநாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைகளில் பின்லாந்து, பாதுகாப்புத் தடுப்புகளை அமைப்பது குறித்து திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாகவே அண்டை நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் பாதுகாப்பு யோசனைகளை முன்னெடுத்து வருகின்றது.