Breaking Newsஇலங்கைசெய்திகள்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

Exam

சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி பத்திரங்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்மாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். 

எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி பத்திரங்கள்  வழங்கப்படாமல் இருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி யாரேனும் ஒரு பரீட்சார்த்தி அனுமதிப்பத்திரம் இல்லாமல், பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போனால் பாடசாலையின் அதிபரே அதற்கு பொறுக்கூற வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button