இலங்கைசெய்திகள்

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு!!

election

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று இடம்பெற்ற போது நாட்டில் எந்தவொரு தேர்தலையும் நடத்தக்கூடிய சூழல் தற்போது இல்லை என, இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளதாகவும் “நாட்டில் தற்போது தேர்தலை நடத்தக்கூடிய சூழல் இல்லை எனவும் முன்னொருபோதும் இல்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிகளை நாம் தற்போது எதிர்கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button