இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

Education ministry

2022 ம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று (17) முதல் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்படுகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் பரீட்சை அனுமதி அட்டைகளில் குறை இருப்பின் அவற்றை நாளை வரை (18) திருத்திக்கொள்ளமுடியும் எனவும் உத்தேச வினாத்தாள்களை வெளியிடுவது அவற்றை விநியோகிப்பது என்பவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆண்டு 3 லட்சத்து 30 709 பேர் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button