இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு வத்திகானில் திருப்பலி!!

Easter attack

கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட குழுவினர் வத்திகான் சென்று நேற்றைய தினம் புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் ஆண்டகையைச் சந்தித்துள்ளனர்.

இன்றைய தினம் குறித்த குழுவினரும் இலங்கையை சேர்ந்த வத்திக்கானில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தையர்களும், அருட்சகோதரிகளும் வத்திக்கானின் பிரதான தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக திருப்பலி ஒப்புக் கொடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button