உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

 5-வது முறையாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!!

Earthquake

ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த அதிர்ச்சி மறைவதற்குள் ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத்தில் மீண்டும் 7.37 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து 4 நிலநடுக்கங்கள் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

மேலும் 4 நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகளின் விவரம் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது 12.15 மணியளவில் 5-வது முறையாக பைசாபாத்தில் இருந்து 287 கிலோ மீட்டர் தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button