செய்திகள்புலச்செய்திகள்

புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் விவாகரத்து அதிகரிப்பு!!

divorce

புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களுடை வாழ்க்கை முறையில் இருக்கின்ற சிக்கல்கள், தற்போதிருக்கக் கூடிய சூழ்நிலைகள் ஆகியவற்றின் காரணமாக புலம்பெயர்ந்த உறவுகளிடையே விவாகரத்து அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதன் காரணமாக எதிர்காலத்தில் தமிழ் மொழி குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் எந்தளவில் முதன்மை பெறும் என்கின்ற ஐயப்பாடுகள் இன்று பலர் மத்தியில் காணப்படுவதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button