இலங்கைசெய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிக்கணிப்பு!!

Department of Immigration and Emigration

பணியிலிருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து விலகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வரையில் தாம் இவ்வாறு குறித்த பணியில் இருந்து விலகவுள்ளதாக அந்த தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button