இலங்கைசெய்திகள்

தந்தையையும் மகனையும் ஒரே நாளில் பலி கொண்டது விதி!!

Death

தகவல் – பிரபா அன்பு

25 வயதான இரண்டு பிள்ளைகளின் தகப்பனான இளைஞர் கொழும்பில் வேலைக்குச் சென்ற நிலையில் வேலைத்தளத்தில் மின்சாரம் தாக்கி இன்று காலை 7 மணியளவில் மரணமானார். தகவல் அறிந்த அந்த இளைஞனின் தந்தையாரும் இன்று பகல் 12 மணியளவில் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.
மூன்று பெண் பிள்ளைகளுக்கு ஒரே சகோதரனான இவரது மரணம் மட்டுமல்லாது தந்தையும் இறந்துள்ளமை அப்பகுதியில் பெரும் துயரத்தைக் கொடுத்துள்ள நிலையில் தந்தையின் மரணம் அறியாத பிஞ்சுக் குழந்தைகள் ஏக்கத்துடன் காத்திருப்பது மிக வலியைக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button