இலங்கைசெய்திகள்

நயினாதீவு குளத்திலிருந்து சடலம் கரையொதுங்கியது!!

death

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயினாதீவில் குளம் ஒன்றிலிருந்து சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் நயினாதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நடராசா தர்மபாலன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஒரு வாரமாக அவரைக் காணவில்ல என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button