இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

துருக்கியில் இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்பு!!

Death

  காணாமல் போனதாகத் தேடப்பட்ட  இலங்கைப் பெண் சடலமாக துருக்கி நிலநடுக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. 

69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் குறித்த பெண்ணின் சடலத்தை அவரது மகள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

குறித்த பெண்,  கலகெதர பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இருபது வருடங்களுக்கு முன்னர் அவர் துருக்கி சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button