இலங்கைசெய்திகள்

மோட்டார் சைக்கிள் தாங்கியிலிருந்து வீழ்ந்து குழந்தை மரணம்!!

Death

தந்தையின் மோட்டார் சைக்கிள் தாங்கியில் பயணித்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் அகத்திமுறிப்பைச் சேர்ந்த அம்ஜத் பாத்திமா அன்னா என்ற இரண்டரை வயதுக் குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த வியாழக்கிழமை தந்தையுடன் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் இருந்து பயணித்த வேளை, தந்தை றிசேவ் கதிரை மாற்ற முற்பட்ட வேளை தவறிவிழுந்து மயக்கமடைந்த குழந்தை நேற்றைய சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button