செய்திகள்புலச்செய்திகள்முக்கிய செய்திகள்

புலம்பெயர் தேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!!

death

ஈழத் தமிழர் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் நீர்ல் மூழ்கிப் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பமாக ஆற்றில் நீராடச் சென்ற இடத்தில் நீரில் முழ்கி இவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் பெல்ஜியம் நாட்டில் வசித்துவந்தவருமான ரவி எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button