இலங்கைசெய்திகள்

தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை பலி!!

Death

நீர் நிரம்பிய வாளியில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை மரணமடைந்துள்ளது.

இச்சம்பவம் யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button