நீர் நிரம்பிய வாளியில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை மரணமடைந்துள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணம் - பொன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.