இலங்கை

பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்!!

Death

தாயும் இரண்டு பிள்ளைகளும் வாவியில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

எம்பிலிப்பிட்டிய – சந்திரிகா வாவியில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற் நிலையில் 5 வயது மகள் இறந்து விட்டதாகவும் ஏனைய இருவரும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் தாய், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 11 வயது மகன் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவிற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button