செய்திகள்புலச்செய்திகள்

லணிடனில் புலம்பெயர் மாணவன் மரணம்!!

death

நேற்றைய தினம் பிரித்தானியாவில் உள்ள ஓக்ஸ்ஃபேட் பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த மாணவன், சுகித் மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தனது நண்பர்களோடு வெளியே சென்று, இரவு உணவை வாங்கிக் கொண்டு தனது ஹாஸ்டலுக்குத் திரும்பிய வேளையில் , குறுக்கு வழியால் செல்ல முற்பட்டு ஒரு இரும்பு வேலியைக் எகிறிக் குதித்துச் செல்ல முற்பட்டுள்ளார்.

அவ்வேளை கூரான கம்பிகள் 2 அவரைக் குத்தி மிகவும் ஆழமாக அவரது உடலில் இறங்கி விட்டது. ஆழமான அந்தக் காயங்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என பரா மெடிக்ஸ் தெரிவித்துள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button