இலங்கைசெய்திகள்

தண்ணித் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!!

death

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயதுச் சிறுமி மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button