![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/baby-generic_625x300_1529330292820.webp?resize=650%2C400&ssl=1)
வவுனியா பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயதுச் சிறுமி மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயதுச் சிறுமி மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.