![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/f7d82627-82f8a519-15d8577a-curfew-news-1st_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (14) காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டு பின்னர், நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (15) காலை 5 மணிவரை அமுலாகும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது.