இலங்கைசெய்திகள்

மீண்டும் ஊடரங்கு அறிவிப்பு!!

curfew

தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (14) காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டு பின்னர், நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (15) காலை 5 மணிவரை அமுலாகும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button