![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/சைபர்-கிரைம்-750x375-1.jpg?resize=708%2C354&ssl=1)
இணையவழி தாக்குதல் மீதான ஆய்வொன்றில் இந்திய கல்வி நிறுவனங்கள் மீது அதிகளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பதிவான இணைய வழி தாக்குதல்களில் இந்தியாவில் தான் மிகவும் அதிகமான இணையவழி தாக்குதல்கள் நடந்துள்ளன என சமீபத்தில் கல்வி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பாக ஆய்வு நடத்திய சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா, இந்தோனேஷியா, பிரேசில், ஆகிய நாடுகள் உள்ளன.